குழந்தைகள் நம்மிடம்
எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே.
பொருட்களை அல்ல…
உண்மையான அன்பு
என்பது
மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும் தான்…
அன்பு காட்டப்படும்
இடத்தில்
கடவுள் பிறக்கிறார்…
அன்பு
மகிழ்ச்சியாய் இருக்கவும்
மகிழ்ச்சியாய் இறக்கவும்…
உயிரும் மெய்யும்
உயிர் மெய்யும்
உயிர் மெய்யும்
உடன்போக்கு அன்பு…