RSS

“திருமணம்”

15 ஜூன்

பரணி போற்றும் ஆண்மகன்,
உண்மை பேசும் உத்தமன்,
ஊர் வாழ்த்தும் நல்லவன்,
விழியசைவில் வீழ்த்திடும் வீரன்,
பரிசுத்த மனதோடு, வெண் பட்டுடுத்தி
கட்டிலங்காளையாய் வந்தமர்ந்தான்.

செவ்வானம் தறித்து
சேலை நெய்துடுத்தி,
கார் கூந்தல் தலை கோதி,
வானவில்லின் சாயம் பூசி,
குங்குமப்பூவாய் கன்னம் சிவக்க,
கெட்டிமேளம், நாதஸ்வரம் முழங்க
கட்டழகு பதுமை வந்தாள்.

பெற்றோர் பெருமை கொள்ள
உற்றோர் உமை வாழ்த்த
மற்றோர் மனம் மகிழ
சுற்றோர் சூழ்ந்திருக்க
இடம் மாறின இதயங்கள்.

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

11 responses to ““திருமணம்”

  1. ramesh116

    15/06/2011 at 11:50

    Nice

     
  2. Vani Smile

    19/06/2011 at 16:39

    broadly u think…
    good…

     
  3. vanitha

    20/06/2011 at 07:01

    s…

     
  4. kothai

    22/06/2011 at 03:15

    really i cannot express how much i feel while reading this kavithai da.
    i really proud to be ur sister

     
  5. Yagitha

    12/07/2011 at 07:53

    “கட்டிலங்காளையாய் வந்தமர்ந்தான்.”
    “கட்டழகு பதுமை வந்தாள்.”
    “இடம் மாறின இதயங்கள்.”

    This itself feel very super kavithai…
    Arumai thola…

     
  6. கோவை கவி

    28/10/2011 at 19:30

    Nalla vtikal. Vaalthukal.

     
    • பழனிவேல்

      03/11/2011 at 04:58

      வாசித்தற்கும், நேசித்தற்கும் நன்றிகள் பல…
      “உங்கள் வாழ்த்து எங்களை வளமாக்கும்”

       

பழனிவேல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி